May 7, 2024

Public

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி சபாநாயகர் கோரிக்கை

புதுடில்லி: புதுடெல்லிக்கு சென்றுள்ள புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்தார். இதையடுத்து காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில்...

விஜயகாந்த் பெயரை தெருவுக்குப் பெயராகச் சூட்டிய பொதுமக்கள்

சினிமா: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும்...

பொது விநியோகத் திட்டப் பொருட்கள் சரியான எடையில் மக்களைச் சென்றடைய வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பதிலும், தரம், மற்றும் நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள் சரியான...

அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி

அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரை தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு இருக்கிறது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல்...

வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என தகவல்

தேனி: குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது... வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறையினர்...

பிடிபட்டது நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை

நீலகிரி: பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது....

ஒரே நாடு, ஒரே தேர்தல்… பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உயர்நிலை குழு அறிவிப்பு

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜக தொடர்ச்சியாக வலியுறுத்தி...

கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை… பொதுமக்கள் போராட்டம்

சென்னை: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

16 மாதங்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கோத்தபய ராஜபக்சே

இலங்கை: இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பெரும் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள், இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரையில் குவிந்த மக்கள்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]