May 8, 2024

Public

ஜோஷிமத் நகரத்தில் விரிசல் விட்ட 678 கட்டடங்கள் இடித்து அகற்ற உத்தரவு

ஜோஷிமத்: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலின் நுழைவாயிலாக உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட...

மறைந்த போப்பாண்டவர் பெனடிக்டிக்கு பொதுமக்கள் அஞ்சலி

வாடிகன்: மறைந்த முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணி...

இந்திய அறிவியல் மாநாட்டில் பொதுமக்களுக்கு அனுமதி

புதுடெல்லி: நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காரணமாக...

ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.   மின்...

திரிகோணமலையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை: தற்போது வந்துள்ள வானிலை அறிவிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும்...

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ்க்கு சிறப்பு ரயில்... தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்களை தென்னிந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ்...

பயணிகளுக்கு இலவச பயணத்திற்கான அறிவிப்பு

சென்னை: மெட்ரோ நிர்வாகம் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளை தீவிரம் காட்டி விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த பணிகள் முடிந்த பின் பயணிகளுக்கு...

சைபர் கிரைம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

சிக்கமகளூரு: பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி, சிக்கமகளூரு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் கலந்து கொண்டு...

உளுந்தூர்பேட்டை கோயிலில் திருட்டு போன சிலைகள் மீட்டு ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை: சிலைகள் ஒப்படைப்பு... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 சிலைகளை மீட்ட...

பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியில் செல்பி எடுக்காதீர்கள்

சென்னை: நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் (செல்பி) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]