குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் நாய்:மக்கள் அதிர்ச்சி?
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது....