May 20, 2024

Public

குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் நாய்:மக்கள் அதிர்ச்சி?

சிவகாசி:  விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது....

குன்றத்தூரில் ஒரே நாளில் மூன்று கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு… பொதுமக்கள் பீதி

காஞ்சிபுரம், நத்தத்தை அடுத்த திருநீர்மலை செல்லும் சாலையில், ஒரே வளாகத்தில் ஸ்ரீதேவி காத்யாயினி அம்மன், மந்தைவேல அம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட 3 அம்மன் கோவில்கள் உள்ளன....

சோளிங்கர் பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் கோரிக்கை

சோலிங்கர்: சோலிங்கர் பெரிய ஏரியில் உள்ள மதகுகளை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோளிங்கர்...

உஜ்ஜயினியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பின் போது புல்டோசர் மீது கிராம மக்கள் கல் வீச்சு

உஜ்ஜைன்: மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போலீசார் மீது குழந்தைகள் மற்றும் பெண்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உஜ்ஜைன் மாவட்டம் ஜிதர் கேடி கிராமத்தில்,...

வள்ளலார் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் 5ம் தேதி மது விற்பனைக்கு தடை

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிப்ரவரி 5-ம் தேதி அன்று மதுவிற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூரில் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும்...

தாம்பரம் மாநகராட்சியில் ஆண்டின் முதல் கூட்டம்… நாய்த்தொல்லையால் பொதுமக்கள் அவதி…. நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்

சென்னை, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகக்குழு கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், மண்டலக்...

பிஎம் கேர்ஸ் பொது தொண்டு நிறுவனத்தை இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது… மத்திய அரசு தகவல்

டெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நேரத்தில் பிரதமர் மோடி 2020 மார்ச் மாதம் 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர நிதி' அல்லது...

ஒன்பது மணிநேரம் தண்ணீர் வராது… கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

கொழும்பு: கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 9 மணி நேரத்திற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை...

இந்தியாவிலேயே முதல் முறை… நாய் வளர்த்தால் வரி விதிக்க முடிவாம்

மத்தியபிரதேசம்: இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருவி இந்த முடிவு...

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

கொழும்பு: நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]