May 20, 2024

Public

பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை… நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லங்குளத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. அங்கு கடந்த 9ம் தேதி 2 பன்றிகள்...

சேதமடைந்து கிடக்கும் பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: பூசாரிபட்டி அருகே சேதமடைந்த பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ்4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை...

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைப்பு

சிவமொக்கா: பத்ராவதி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி அருகே பாத்ரா வனப்பகுதி உள்ளது....

சென்னை அண்ணாநகர் கோபுர பூங்கா திறப்பு… மக்கள் மகிழ்ச்சி

சென்னை: பல ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைத்து சென்னை அண்ணாநகர் கோபுர பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுர பூங்கா பழமையான பூங்காக்களில் ஒன்று....

அண்ணாநகர் கோபுர பூங்கா இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பு

சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுரா பூங்கா பழமையான பூங்காக்களில் ஒன்று. பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. இந்த கோபுர பூங்கா அண்ணாநகரின் முக்கிய...

முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி மதுரையில் அமைப்பு

மதுரை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும்...

கிருஷ்ணகிரியில் தி.மு.க. செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி; ஓசூர் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் தளி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை...

ஓமலூரில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஓமலூர்: ஓமலூரை அடுத்த கொங்குபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்தது. இவற்றை ஒரே வளாகத்தில் அமைக்க...

ஈரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு ; ஆனைக்கல்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டேன்.ஈரோடு புறவழிச்சாலை பகுதியான ஆனைக்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்துக்கவுண்டன்பாளையம் ரிங் ரோடு,...

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

ஈரோடு ; நடைபாதையுடன் அழகாக இருக்கும் கனிராவுத்தர் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூளையை அடுத்து கனிராவுத்தர் குளம். ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]