பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை… நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
நாமக்கல்: ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லங்குளத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. அங்கு கடந்த 9ம் தேதி 2 பன்றிகள்...