May 29, 2024

Public

ஓமலூரில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஓமலூர்: ஓமலூரை அடுத்த கொங்குபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்தது. இவற்றை ஒரே வளாகத்தில் அமைக்க...

ஈரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு ; ஆனைக்கல்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டேன்.ஈரோடு புறவழிச்சாலை பகுதியான ஆனைக்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்துக்கவுண்டன்பாளையம் ரிங் ரோடு,...

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

ஈரோடு ; நடைபாதையுடன் அழகாக இருக்கும் கனிராவுத்தர் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூளையை அடுத்து கனிராவுத்தர் குளம். ...

தலைவர் அவர்தான்… ஆனால் இயக்குபவர்கள் காந்தி குடும்பத்தினர்

கர்நாடகா: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்பது உண்மைதான். நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றக்கூடியவர். பொதுவாழ்வில் அவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை...

மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை

செங்கல் பட்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து வீட்டு...

மேகாலயா, நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது

புதுடெல்லி: மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த...

கலிபோர்னியாவில் பயங்கர பனிப்புயல்… 1 லட்சம் பேர் இருளில் தவிப்பு

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை பயங்கர பனிப்புயல் புரட்டிப்போட்டதால் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருகின்றனர். புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்...

பெண்களின் குழாயடி சண்டை கொலையில் முடிந்த விபரீதம்; ஒருவர் கைது

கரூர்:  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் பத்மாவதி தண்ணீர்...

பட்டா மாற்றத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நிலம் வாங்குபவர்கள், அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போது நில அளவை செய்து தனிப்பட்டா மாற்றத்திற்கான தொகையையும் சேர்த்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடத்தை...

மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது…கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் பேச்சு

வேலூர், புத்தாக்க பயிற்சியின் போது மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். மனிதவள மேலாண்மைத் துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]