வடிகால் தூர்வாராததால் புழுக்களுடன் கழிவு நீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம்
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே மழைநீர் வடிகால் தூர்வாராததால் புழுக்களுடன் கழிவு நீர்…
சென்னை: 3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுதந்திர தின கொண்டாடங்கள் நாடு முழுவதும் களைக்கட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு…
ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை மூட வலியுறுத்தி ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து…
சோதியக்குடி நான்கு வழி சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்…
கேட்கீப்பர் மீதான தவறு உறுதியானால் நடவடிக்கை… கலெக்டர் திட்டவட்டம்
கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால்…
இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் அதிபர் உறுதி
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார். ஈரானை தாக்கிய குற்றத்திற்காக…
தியேட்டர்களுக்கு கிடுக்கி பிடி போட்ட கோர்ட் : தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு
சென்னை : தியேட்டர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது ஐகோர்ட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தியேட்டரில் புதிய…
ஓ.என்.ஜி.சி. நிறுவன எரிவாயு குழாயில் கசிவு: பொதுமக்கள் திடீர் மறியலால் கடும் போக்குவரத்து நெரிசல்
குத்தாலம்: ஓ.என்.ஜி.சி. நிறுவன எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதான…
அடுத்த வாரம் பாதுகாப்பு ஒத்திகை நடக்க உள்ளது… பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தகவல்
சென்னை: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முக்கியமான அணைகள், நீர் தேக்கங்களில் அடுத்த வாரம் பாதுகாப்பு ஒத்திகை…
சென்னையில் மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு
சென்னை : சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு…