May 19, 2024

Public

இன்னும் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் குறித்த தகவல்

மும்பை: ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்...

மழை தொடர்வதால் பல மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் டெங்கு கொசு பாதிப்பு அதிகரித்து உள்ளது. அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை...

கனடாவுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா: அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க வௌியுறவு அமைச்சகத்தின்...

கர்நாடகாவில் முழு அடைப்பு … பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தரம் குறித்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில்...

ஏங்க வெளியிடவில்லை… காங்கிரஸ் எம்.பி., ராகுல் எழுப்பிய கேள்வி

பிலாஸ்பூர்: ஏன் வெளியிடவில்லை... காங்கிரஸ் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிடாதது ஏன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பினார். சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு...

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சையில் பூக்கள் விலை அதிகரிப்பு

தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்தது. இருப்பினும் பொதுமக்கள் பூக்களை அதிகளவில் வாங்கியும் சென்றனர். பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து...

நிபா வைரஸ் தீவிர பரவல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே நிஃபா வைரஸ் தீவிரமாக பரவி கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த 2 நாட்களாகவே நிஃபா வைரஸ் பரவலால்...

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், நேற்று காலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, புதிய...

ஒகேனக்கலில் பரிசலில் உல்லாச பயணம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள்

சென்னை: காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது...

பருவநிலை மாற்றத்தால் தொற்று நோய்கள் பரவலாம்… பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: பருவ நிலை மாற்ற எச்சரிக்கை... தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பருவமழை இனி வரும் மாதங்களில் அதிக அளவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]