By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
    நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்
    1 Min Read
    பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாகிஸ்தானை ஒட்டியுள்ள மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைப்பு..!!
    2 Min Read
    கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை..!!
    1 Min Read
    கங்காரு விமானத்தில் பயணிக்கும் AI வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது…!!
    1 Min Read
    கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
    1 Min Read
    புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு: மது பிரியர்கள் அதிர்ச்சி..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு
    1 Min Read
    11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு
    0 Min Read
    ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்க எளிய வழிமுறை
    1 Min Read
    குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு… சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
    1 Min Read
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு.!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு.!!
தமிழகம்

புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு.!!

Periyasamy
Last updated: December 13, 2024 10:22 am
By Periyasamy 2 Min Read
Share
SHARE

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைத் தணிக்க, இன்று 13.12.2024 காலை 09.00 மணியளவில் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரியின் கடைமடை பகுதிகளான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி, சடையாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்கள், கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்க வேண்டும். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்பரம்பாக்கம் நிலவரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாறு வெள்ளத்தை தணிக்க அணையில் இருந்து இன்று காலை 8.00 மணிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், சிறுகளத்தூர் காவனூர் குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழுதியம்பேடு, திருநீர்மலை ஆகிய கிராமங்கள் மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், சுடுகாட்டில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்காலில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பூண்டி நிலவரம்: பூண்டி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் நீர்வரத்து காரணமாக, சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து 35 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணைக்கு வரும் உபரி நீர், நேற்று முன்தினம், வினாடிக்கு, 5,000 கன அடி வீதம், அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

நேற்று மாலை 5.00 மணிக்கும், இன்று காலை 6.30 மணிக்கும் உபரி நீர் வெளியேறுகிறது. வினாடிக்கு 12,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், கன்னிகுண்டம்பாளையம், ஆத்தூர், பண்டிக்காவனுர், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர். சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம். இடையான்வாடி, மணலி, மணலி புதுநகர், சடையங்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையூர் ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

You Might Also Like

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்க எளிய வழிமுறை

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு… சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

TAGGED:excess waterHeavy rainsPoondi lakesகனமழைசெம்பரம்பாக்கம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?