By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து உளவுத்துறையின் முதல் பெண் தலைவர் நியமனம்..!!
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!
    2 Min Read
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெண்ணை தாக்கிய ரேபிடோ ஓட்டுநர்… சர்ச்சைக்குள்ளான விவகாரம்
    2 Min Read
    UPI சூப்பர்ஃபாஸ்ட் சேவை..எந்தவொரு பணப் பரிவர்த்தனைக்கும் 15 வினாடிகள் மட்டுமே..!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் இன்று திறப்பு..!!
    1 Min Read
    தென்மேற்கு பருவமழை தீவிரம்: குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கரைபுரண்டோடும் வெள்ளம்..!!
    1 Min Read
    அம்பேத்கரை அவமதித்ததாக லாலு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
    1 Min Read
    குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!
    1 Min Read
    பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்
    1 Min Read
    கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!
    1 Min Read
    நீலகிரியில் தற்காலிகமாக மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் ..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிப்பு
உலகம்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிப்பு

Nagaraj
Last updated: January 10, 2025 9:51 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது கனடாவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு இந்தியா தான் காரணம் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறி வந்தார். இது தொடர்பாக இந்தியர்கள் நான்கு பேரை அந்நாட்டு போலீசார் கைதும் கூடச் செய்திருந்தனர். இதற்கிடையே அந்த 4 பேரும் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது கனடாவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு பாதிக்கப்பட முக்கிய காரணமே காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சம்பவம் தான். கடந்த 2023 ஜூன் மாதம் ஹர்தீப் சிங் கனடாவில் வைத்துக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதித்தது. இதற்கிடையே இந்த வழக்கில் இப்போது மேஜர் திருப்பம் அரங்கேறியுள்ளது.

ஹர்தீப் சிங் கொலை வழக்கில் நான்கு இந்தியக் குடிமகன்கள் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர்களுக்குக் கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய நான்கு பேரும் இப்போது கனடா சிறையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதன் அடுத்த விசாரணை பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது

ஹர்தீப் சிங் கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த மே மாதம் கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நான்கு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு ஹர்தீப் சிங் கொலையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், வழக்கின் விசாரணைகளின் போது அரசு தரப்பு சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உண்மையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்தச் சூழலில் தான் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்த விசாரணையின் போது அவர்கள் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிமன்ற ஆவணங்களில், நான்கு பேரின் நிலை ‘N’ எனக் குறிக்கப்பட்டு இருந்தது. 4 பேரும் காவலில் “இல்லை” என்பதையே இது குறிக்கிறது. அதாவது நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் அல்லது நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பதால் விடுவிக்கப்பட்டதாக அர்த்தம்.

You Might Also Like

பெண்ணை தாக்கிய ரேபிடோ ஓட்டுநர்… சர்ச்சைக்குள்ளான விவகாரம்

இங்கிலாந்து உளவுத்துறையின் முதல் பெண் தலைவர் நியமனம்..!!

இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!

ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!

புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு

TAGGED:44 பேர்BacklogBailCanadaNovemberTrialகனடாநவம்பர் மாதம்பின்னடைவுவிசாரணைஜாமீன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?