October 1, 2023

trial

நிபந்தனையுடன் 17 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

இலங்கை: நிபந்தனையுடன் விடுதலை... இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது....

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.35.79 கோடிக்கு சொத்து குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச...

கோர்ட்டு தீர்ப்புகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்க கோரி வழக்கு நாளை விசாரணை

புதுடெல்லி: அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தின்போது...

கருணை மனு மீது குடியரசு தலைவர் முடிவே இறுதி… விரைவில் வரும் சட்டத்திருத்தம்

புதுடில்லி: சட்டத்திருத்தம் வருகிறது... மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு கருணை மனு மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது, அதற்கு மேல் முறையீடு கிடையாது என்று சட்டத்திருத்தம் கொண்டு...

நைஜர் நாட்டில் அதிபர் மீது தேசத்துரோக வழக்கு தொடர உள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு

நியாமி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், அதிபர் முகமது பஸ்ஸூமுக்கு எதிராக திரும்பிய ராணுவம் அவரை சிறைபிடித்தது. பின்னர் அவரை பதவி நீக்கம் செய்து ராணுவ ஆட்சி...

முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பு: நிபந்தனையுடன் விடுவிக்கப்படுவார் என தகவல்

வாஷிங்டன்: 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலை மாற்றி அமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது....

ராமஜெயம் கொலை வழக்கு… இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: கடந்த 2012ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிஐ மற்றும் சிபிசிஐடி விசாரித்தாலும், குற்றவாளி...

வக்கீல்கள் மோதலில் நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச்சூடு

புதுடில்லி: துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை... டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இருவேறு...

பேனா நினைவுச்சின்ன வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில் 14-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு

புதுடெல்லி: ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர் நல்லதம்பி, ராயபுரத்தை சேர்ந்த மீனவர் தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மீனவர் மோகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்....

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் நினைவிடம் உள்ளது. கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் சென்னை மெரினாவில் ரூ.81...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]