ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றம் செய்தால் நடவடிக்கை: டிஜிபிக்கு அறிவுறுத்தல்
சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு மாநில அரசின் தலைமைக் குற்றவியல்...