May 3, 2024

CHIEF EDITOR

அருமையான சுவையில் காலிபிளவர் குருமா செய்வோம் வாங்க

சென்னை: காலிபிளவர் குருமா... சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு போன்ற உணவு வகைகளுக்கு தொட்டு கொள்ள சுவையான காலிபிளவர் குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்....

இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அறிந்து கொள்வோம். இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின்...

திரைத்துறை எங்கள் நட்பு உலகம்… அதை முடக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்

சென்னை: அந்த எண்ணம் அரசுக்கு இல்லை... திரைத் துறையை முடக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். இதுகுறித்த அவர் சென்னை...

கெட்ட கொழுப்புகளை சரி செய்ய சரியான உணவு முறைகளே போதும்!!!

சென்னை: மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கின்றன ஆய்வுகள். உடலில் சேரும் அதிக கொழுப்பு,...

5 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 5 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்,...

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கள ஆய்வில் முதல்வர் திட்ட ஆய்வுக்கூட்டம் இன்று மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சி மாநில நிறுவனத்தில் நடைபெறுகிறது. மக்களுக்காகத்தான்...

சூப்பர் சுவையில் புதிதாக சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்து தாருங்கள். தேவையான பொருட்கள் பேபி கார்ன் – 1/4 கப் குடைமிளகாய் – 1/4...

நாட்டுகோழி ரசம் செய்வது கொடுங்கள்… குடும்பத்தினர் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்!!!

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் நாட்டுகோழி ரசம் செய்முறை உங்களுக்காக. தேவையான பொருட்கள் நாட்டு கோழி – அரை கிலோ சின்ன வெங்காயம் – 15 சீரகம் –...

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை: ஒத்திவைப்பு ... அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி...

மூன்றாவது முறையாகவும் டிடிஎப். வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: மூன்றாவது முறையாக டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]