May 3, 2024

CHIEF EDITOR

இன்றும் 2வது நாளாக போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் : மீனவர்கள் 2வது நாளாக போராட்டம் ... கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்....

காலிப் பணியிடங்களை நிரப்புங்கள்… ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை ...தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி அண்மையில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்...

பள்ளிகளுக்காக விடுமுறை குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது....

போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் தெரிவித்த விமர்சனம்

இஸ்ரேல்: இருட்டுடன் நடத்தப்படும் யுத்தம்... ஹமாசுடன் நடைபெறும் யுத்தம் இருட்டுடன் நடத்தப்படும் யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாகு வர்ணித்து உள்ளார். நாடாளுமன்றத்தின் உரை நிகழ்த்திய...

காசா எல்லையில் தயாராக காத்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படை

காசா: உத்தரவிற்காக காத்திருக்கும் இஸ்ரேல் படைகள்... காசாவில் முழுவீச்சிலான தரைவழித் தாக்குதலைத் தொடுக்க இஸ்ரேல் படைகள் எல்லையில் காத்திருக்கின்றன. அரசியல் தலைமையின் முடிவுக்காக காத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு...

செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க சுந்தர் பிச்சைக்கு அழைப்பு

புதுடில்லி: சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி அழைப்பு... கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கான சூழல்...

அதிவிரைவு ரேபிட் ரயில் தட இணைப்பை வரும் 20ம் தேதி தொடக்கி வைக்கும் பிரதமர்

டெல்லி: வரும் 20ம் தேதி தொடக்கம்... டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் ரயில் தடத்தின் ஒரு பகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ம்...

மகாராஷ்டிராவில் 5 பெட்டிகளில் தீவிபத்து… ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5...

சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் புதுச்சேரி கடல்… குவியும் சுற்றுலாப்பயணிகள்

புதுச்சேரி: சிவப்பு நிறத்தில் கடலலை... புதுச்சேரியில் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் கடலலை, ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வீடியோ எடுத்து வருகின்றனர். புதுச்சேரி கடல்...

புதிய சாதனை படைத்த ஆஸ்தரேலியா வீரர் கிளன் மேக்ஸ்வெல்

லக்னோ: அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர்... இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]