May 3, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

நாளை பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2வது சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த விமான நிலையத்திற்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது....

டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் வைக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் வளைவை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை : பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்பட்டு,...

கொரோனா உயிரிழப்பு விவரங்களை சீனா மூடி மறைப்பதாக ஊடக தகவல்

பெய்ஜிங்: சீனாவில் உள்ள கல்லறைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 வாரங்களாக இது குறித்த தகவலை சீன அரசு வெளியிடவில்லை. மக்கள்...

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் பேரணி

சென்னை : காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்திற்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது....

மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியா வளர்ச்சிகாண முடியாது : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

மும்பை : பால விகாஸ் பரிஷத் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் பேசுகையில், "இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியர்களாகிய நாம் பெருமையுடன் தலை...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது சீனாவுக்கான எச்சரிக்கை

புதுடெல்லி : பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது இரு தரப்புமோ ஒரே நேரத்தில் எல்லையில் பிரச்சினை தந்தாலும் துரிதமாக செயல்பட்டு முறியடிக்கும் திறனுடன் இந்திய பாதுகாப்பு படைகள்...

தலைக்கு ரூ.2 கோடி பரிசு பாகிஸ்தான் அமைச்சர்: உ.பி. பாஜக தலைவர் அறிவிப்பு

லக்னோ: ஐ.நா. கடந்த வாரம் நடந்த பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...

கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசியதாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள தத்தா பீட கோயிலில் கடந்த...

அத்துமீறும் சீனாவை தண்டிக்காத மோடி அரசு – டெல்லி முதல்வர் விமர்சனம்

புதுடெல்லி: கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதலில் சில இந்திய வீரர்கள்...

யாசகம் எடுத்து சேர்த்த ரூ.1 லட்சத்தை நன்கொடையாக ஒடிசா ஜெகந்நாதர் கோயிலில் வழங்கிய மூதாட்டி

புல்பானி: ஒடிசா மாநிலம் புல்பானியை சேர்ந்தவர் மூதாட்டி துலா பெஹரா (70). இவரது கணவர் பிரபுல்லா பெஹரா. மாற்றுத்திறனாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!