பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் குண்டம் விழா
ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, 1,650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்...
ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, 1,650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்...
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. அறுபடை வீடுகளின் 3வது வார்டு இல்லமான பழனி முருகன் கோவிலில்,...
திருச்சி: உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேவை இன்று நடக்கிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம்...
தஞ்சாவூர்: நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி கல்கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில்...
நீலகிரி: கூடலூர், காந்திநகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கூடலூர் அருகே காந்திநகர் முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த...
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவத்தின் தலைமையகமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. இந்த புகழ்பெற்ற கோவிலின் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது....
விருதுநகர்: விருதுநகரில் பங்குனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ரயிலடியில் அருள்பாலிக்கும். அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ரயிலடியில் அமைந்துள்ளது...
புதுக்கோட்டை: ஆலங்குடி நகரில் அமைந்துள்ள நாயகி சமேத பேரூராண்டார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, சாலையில் பட்டண பிரவேசம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது....
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடந்தது. ஏப்.,11ல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதன்மையான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்...