May 3, 2024

ஆன்மீகம்

மகரஜோதியை காண சபரிமலைக்கு குவியும் அய்யப்ப பக்தர்கள்… காட்டு பாதைகளில் கூடாரம் அமைத்து ஜோதி தரிசனம் செய்கின்றனர்

சபரிமலை, சபரிமலையில் நாளை (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை அய்யப்பனுக்கு திருவாபரணத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்....

சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் உண்டியல் காணிக்கை… ஐம்பது லட்ச ரூபாயை தாண்டியது

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகும். இக்கோயிலில் முருகப்பெருமான் 'தகப்பன் சுவாமி'...

கழுகுமலை அருகே ஆலயம் பிரதிஷ்டை விழா

கழுகு மலை, கழுகுமலை-திருவேங்கடம் சாலையில் வடக்கு அய்வாய்புலிப்பட்டி கிராமத்தில் பெரக ஐ.பி.ஏ. சபையின் புதிய தேவாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐபிஏ நிறுவன தலைவர் டேவிட் பிரகாசம் புதிய...

திருவாரூரில் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

திருவாரூர், திருவாரூர் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் அகத்தியர் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அகத்தியர் மற்றும்...

தியாகராஜர் 176வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு ஆரம்பம்…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமியின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை...

ஆண்டாள் கோவிலில் இசை கல்லூரி மாணவ-மாணவிகள் ஒருசேர பாடிய திருப்பாவை பாடல்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் திருப்பாவை பாடலை போற்றும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு இசைக் கல்லூரி சார்பில் நாதம் 108 நிகழ்ச்சி...

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இலங்கை அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம்

திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், சபரிமலை, அச்சன்கோவில், பந்தளம், குளத்துப்புழை, ஆரியங்காவு ஆகிய இடங்களில் ஐந்து கோலங்களில் வீற்றிருக்கும்...

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு திரளும் பக்தர்கள் கூட்டம்

திண்டுக்கல், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு...

களைகட்டும் மகரவிளக்கு பூஜை… சபரிமலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு...

வரும் 9ம் தேதி முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்

திருப்பதி: ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]