மகரஜோதியை காண சபரிமலைக்கு குவியும் அய்யப்ப பக்தர்கள்… காட்டு பாதைகளில் கூடாரம் அமைத்து ஜோதி தரிசனம் செய்கின்றனர்
சபரிமலை, சபரிமலையில் நாளை (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை அய்யப்பனுக்கு திருவாபரணத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்....