May 18, 2024

ஆன்மீகம்

முருகப்பெருமானை வழிபட, வீட்டில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்

நாளை ஷஷ்டி விரதம் வருகிறது. மாதந்தோறும் வரும் ஷஷ்டி நாளை வருகிறது. ஷஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள், அல்லது முருகப்பெருமானை தரிசிக்க மட்டும் செய்பவர்கள், கந்த ஷஷ்டி கவசம்...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடக்கம்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தெப்பத்திருவிழா முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். அதில் ஒன்று தெப்பத்திருவிழா. நேற்று...

கோவில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது…மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மதுரை, தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் மாதரசி அம்மன் கோயிலும், மேடையாண்டி சுவாமி கோயிலும் உள்ளன. இதை பல தலைமுறைகளாக குலதெய்வ கோவிலாக வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த...

சிவராத்திரியையொட்டி குமரியில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடக்கம்

புதுக்கடை, நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம்...

நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜை…!!!

விருதுநகர், நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் 4 கால சிறப்பு பூஜைகளும், கிராமங்களில் உள்ள குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விரதங்களில் சிவராத்திரி...

சதுரகிரி கோவிலில் மகாசிவராத்திரி விழா… இரவில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை… வனத்துறை அறிவிப்பு

மதுரை பேரையூர், மகாசிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை ஆகிய 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை...

நாளை மதியம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்

திருப்பதி: ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மதியம் 12 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ஆனந்த ஸ்தானத்தில் தங்க...

புதிய கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மரெட்டி கூறியதாவது:...

தைப்பூச திருவிழா… வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நாளில் நடைபெறும் விழா தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் தாருகாசுரனை வதம்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா… லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]