May 4, 2024

ஆன்மீகம்

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இலங்கை அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சாமி தரிசனம்

திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், சபரிமலை, அச்சன்கோவில், பந்தளம், குளத்துப்புழை, ஆரியங்காவு ஆகிய இடங்களில் ஐந்து கோலங்களில் வீற்றிருக்கும்...

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு திரளும் பக்தர்கள் கூட்டம்

திண்டுக்கல், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு...

களைகட்டும் மகரவிளக்கு பூஜை… சபரிமலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு...

வரும் 9ம் தேதி முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்

திருப்பதி: ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10...

ஓராண்டுக்கு பிறகு திருப்பதி வருவாய் ரூ.2 கோடியாக குறைந்துள்ளது

திருப்பதி:  கடந்த ஓராண்டுக்கு பிறகு திருப்பதி வருவாய் ரூ.2 கோடியாக குறைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஓராண்டாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தினமும் 60 முதல்...

திருப்பதியில் 2 நாட்களுக்கு இலவச தரிசன டிக்கெட் ரத்து

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டிக்கெட் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனம் செய்வதற்காக ,...

கல்வி செல்வதை அள்ளி தருமாறு சரஸ்வதி தேவியை பணிந்து வணங்கும் முறை

சென்னை: கல்வி பயிலும் மாணவ மாணவர்கள் சரஸ்வதியின் அருளை முழுமையாக பெறுவதற்கு புத்தகத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து சரஸ்வதி தேவியின் மடியில் வைத்து...

திருப்பதி ஏழுமலையான் திருஉருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் எண்ணிலடங்கா ரகசியங்கள்

சென்னை: திருப்பதி ஏழுமலையான் பார்வை நம் மீது படாதா என ஏங்காதவர்கள் இல்லை. அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையான் திருஉருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் எண்ணிலடங்க ரகசியங்கள் பல உள்ளன,...

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின்...

கிருஷ்ண ஜெயந்தியை இரண்டு விதமாக கொண்டாடுவது ஏன்?

சென்னை: ஒருநாளில் முற்பகல், பிற்பகல் என்ற இரண்டு வேளைகள் இருப்பதால், முற்பகலில் வரும் திதி ஒரே நாளிலும், பிற்பகலில் வரும் திதி இரண்டு நாட்களின் பாதி நாட்களையும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]