May 20, 2024

ஈழத்தமிழ் செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா தயார்

யாழ்ப்பாணம்: இந்தியா தயாராக உள்ளது... யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

நான்கு நாட்கள் 2.20 நிமிடம் மின்வெட்டு இன்று முதல் அமல்

கொழும்பு: 4 நாட்கள் 2.20 நிமிடம் மின்வெட்டு... இன்று முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி...

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தலைமையில் மேற்பார்வை தேவை

கொழும்பு: இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்...

தமது நிலைப்பாடு இதுதான்… எதிர்கட்சித் தலைவர் வெளியிட்ட தகவல்

கொழும்பு: எதிர்கட்சித் தலைவர் தகவல்... ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

மாண்டஸ் சூறாவளி காரணமாக 30 படகுகள் சேதமடைந்ததாக தகவல்

கொழும்பு: மாண்டஸ் சூறாவளி காரணமாக தங்களின் 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை...

அபிவிருத்தி நடவடிக்கை குறித்து ஆலோசனை… அமைச்சர் தகவல்

கொழும்பு: அபிவிருத்தி நடவடிக்கை குறித்து ஆலோசனை... கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...

போதைப்பொருளுக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம்

கொழும்பு: போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடந்தது. வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச இளைஞர்...

நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது

கொழும்பு: அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக்கூடாது... பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை...

ஆசிரியர் கடத்தல் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு: ஆசிரியர் கடத்தலில் ஒருவர் கைது... மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

அரசியலமைப்பு பேரவைக்கு எம்.பி., சித்தார்த்தன் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு

கொழும்பு: எம்.பி., சித்தார்த்தன் பெயர் பரிந்துரை... அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அவருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]