May 17, 2024

ஈழத்தமிழ் செய்தி

எம்.பி. அங்கஜனை சந்தித்தார் யாழ்ப்பாண இந்திய துணை தூதர் ராகேஷ்

யாழ்ப்பாணம்: முக்கிய சந்திப்பு... யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனுக்கும்...

வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

கொழும்பு: வருமான வரியில் மாற்றம்... எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமானம் பெறும் வகைகளுக்கு...

மலையக தமிழர்கள் பிரச்னைகளை தீர்க்க ஆணைக்குழு அமைக்க வலியுறுத்தல்

கொழும்பு: ஆணைக்குழு அமைக்க கோரிக்கை… மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளை தீர்க்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான...

ஏழு அத்தியாவசிய பொருட்கள் விலை குறைக்கப்பட்டது

கொழும்பு: 7 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு... கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில், 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம்...

வியட்நாமில் சிக்கியுள்ள 152 இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்

கொழும்பு: 152 பேர் இலங்கை வர விருப்பம்... கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த போது விபத்தில் சிக்கி, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு...

இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை

கொழும்பு:இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது...

தண்டனையுடன் மீளவும் சேவையில் இணைப்பதற்கு பல்கலைக்கழக பேரவை தீர்மானம்

யாழ்ப்பாணம்: இடைநிறுத்தப்பட்டிருந்த துறைத்தலைவர், மூத்த விரிவுரையாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரை பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக தண்டனையுடன் மீளவும் சேவையில் இணைப்பதற்கு பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது. விசேட...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 5 பொருட்கள் விலையை குறைக்க உத்தரவு

இலங்கை: ஐந்து பொருட்கள் விலை குறைக்க முடிவு... எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது....

உள்நாட்டு வருவாய் சட்டம் அமலுக்கு வந்தது

கொழும்பு: உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டம் அமுலுக்கு வந்தது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்காக கையொப்பமிட்டார். உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை...

கனமழையால் பொதுமக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]