May 8, 2024

ஈழத்தமிழ் செய்தி

மறைந்த ஊடகவியலாளர் விக்கிரமதுங்க நினைவுதினம்

மட்டக்களப்பு:  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த...

நான்காவது நாளாக திருகோணமலையில் போராட்டம்

கொழும்பு: ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த...

ஜனாதிபதி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

கொழும்பு: மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக்...

சீனா வழங்கிய டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது

கொழும்பு: நாளை முதல் விநியோகம்... நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லிட்டர் டீசல் நாளை (09) முதல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

கொழும்பு: தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசின் கடமை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்...

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

கொழும்பு: 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால்...

தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியது என தகவல்

கொழும்பு: பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில்...

யாழ்ப்பாணம் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகல்

யாழ்ப்பாணம்: தனது பதவி விலகல் தொடர்பில் அவர், யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் முலம் தெரியப்படுத்தியுள்ளார். யாழ். மாநகர சபையின் 2023 ஆம்...

இலங்கைக்கு வந்த மாலைத்தீவு ஜனாதிபதி

கொழும்பு: மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியுடன் அவர் இலங்கைக்கு வருகை தந்ததாக...

வருகை, புறப்பாடு அட்டைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய அறிமுகம்

இலங்கை:  வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஆன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]