May 8, 2024

ஈழத்தமிழ் செய்தி

இந்தியா விருப்பம் இதுதான்… இலங்கையில் அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய முதலீடாம்

கொழும்பு: நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே...

ஐந்து கட்சிகள் சேர்ந்து கூட்டணியானது… உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களம் இறங்குகின்றன

யாழ்ப்பாணம்: ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற...

ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு நடத்திய நாயகம் ஸ்டீபன் டுவிக்

கொழும்பு: உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் டுவிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேசியுள்ளார். இந்த...

இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை

இலங்கை: இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் கடந்த ஓராண்டாகவே சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை...

குடியிருப்பு பகுதியில் இரவு வேளையில் நடமாடும் சிறுத்தையால் மக்கள் அச்சம்

கொழும்பு: அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் இரவு வேளைகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருகை தந்து கால் நடைகளை இழுத்து செல்வதனை நாம்...

மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது… இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தை சந்திக்கவில்லை

கொழும்பு: உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நஷ்டத்தைச்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மீண்டும் திரண்டனர்

கொழும்பு: மீண்டும் திரண்டனர்... பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்...

இந்தாங்க 76 பேருந்துகள்… இலங்கைக்கு இந்தியா செய்த உதவி

கொழும்பு: பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த...

முன்னாள் மாணவர்கள் கிளிநொச்சியில் போராட்டம்

கிளிநொச்சி: போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. சூசைப்பிள்ளை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி,...

நவீன மயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு: கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]