May 7, 2024

ஈழத்தமிழ் செய்தி

தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்த கேள்வியை புறக்கணித்தார் சஜித்

இலங்கை: கேள்வியை நிராகரித்த சஜித்... தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதனை அவர்...

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்தது

கொழும்பு: காற்றாலை கோபுரம் உடைந்து விழுந்தது... மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது....

பொதுமக்கள் நலன் கருதி 4 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

கொழும்பு: 4 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு... பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த...

தேர்தலை முன்னெடுத்து செல்வது இலங்கைக்கு முக்கியமானது

கொழும்பு: இலங்கைக்கு இது முக்கியமானது... எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர்...

இலங்கையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை உயர்வு

கொழும்பு: பெட்ரோல் விலை உயர்வு... ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது....

மெட்ரோ தொடருந்து திட்டம் குறித்து ஆலோசனை

கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலான 41 கிலோமீற்றர் வீதியில் தூண்களின் மீதான இந்த மெட்ரோ தொடருந்து திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நிர்மாணத்துடன் தொடர்புடைய தனியார்...

ஆரம்ப பாடசாலை மாணவனின் சாதனை

கொழும்பு: 2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை...

தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்

கொழும்பு: உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது....

கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணிந்து பணி

யாழ்ப்பாணம்: அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளில் இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை...

அரசின் தேவைக்கு ஏற்பவே தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படுகிறது

கொழும்பு: தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]