May 29, 2024

ஈழத்தமிழ் செய்தி

தமிழ் அரசியல் கைதி சதீஸ் குமார் விடுவிக்கப்பட்டார்

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சதீஸ் குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....

திருட்டுக்கள் நிறுத்தப்பட வேண்டும்… முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தல்

கொழும்பு: திருட்டுக்கள் நிறுத்தப்பட வேண்டும்… நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் திருட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில்...

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை...

அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது

கொழும்பு: இலங்கையில் அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது....

விரைவில் எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான திட்டம்

கொழும்பு: எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினோபெக்...

எம்.பி., விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

கொழும்பு: வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம்...

டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைவதாக தகவல்

கொழும்பு: பொருளாதார பேராசிரியர் தகவல்... டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க...

தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது

கொழும்பு:. தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார் இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள்...

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லை… மீண்டும் சிக்கல்

கொழும்பு:  வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத...

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் விடுத்த எச்சரிக்கை

கொழும்பு: எதிர்கட்சி தலைவர் எச்சரிக்கை... தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]