உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் என அரசியலமைப்பு பேரவை தகவல்
கொழும்பு: அரசியலமைப்பு பேரவை தகவல்... சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அந்தந்த ஆணைக்குழுவிற்கான...