May 19, 2024

ஈழத்தமிழ் செய்தி

உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் என அரசியலமைப்பு பேரவை தகவல்

கொழும்பு: அரசியலமைப்பு பேரவை தகவல்... சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அந்தந்த ஆணைக்குழுவிற்கான...

நாளை பாடசாலைகள் திறப்பு என்று கல்வி அமைச்சு தகவல்

கொழும்பு: நாளை திறப்பு... 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி...

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எதிர்ப்பு

கொழும்பு: முறையான நாடாளுமன்ற விவாதம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில்...

யாழ்ப்பாணம் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை… போலீசார் விசாரணை

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது...

ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம்

கொழும்பு: பெருமிதம் கொள்ள வேண்டாம்... ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய...

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி; சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரிப்பு

கொழும்பு: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு... நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது....

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எச்சரிக்கை

கொழும்பு: உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாட்களுக்குள் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்காவிட்டால்...

ஜனாதிபதி கட்டுப்பாட்டில் வருவதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எதிர்ப்பு

இலங்கை: பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எதிர்ப்பு... இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும்...

பாடசாலை விடுமுறைகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

கொழும்பு: 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படும் என கல்வி...

வரும் ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி ரிட் மனு மீது விசாரணை

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]