May 7, 2024

ஈழத்தமிழ் செய்தி

பணம் பதுக்கிய வழக்கு… முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் தீவிர விசாரணை

கொழும்பு: போலீசார் விசாரணை இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பணம் பதுக்கிய வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த ஆண்டு கடும்...

அத்தியாவசிய அரச செலவினங்களுக்காக ஜனாதிபதி ரணில் விடுத்த பணிப்புரை

கொழும்பு: ஜனாதிபதியின் பணிப்புரை... அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு திறைசேரி செயலாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்தால் இதையும் செய்வேன்

கொழும்பு: எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால் தனது இரட்டைக் குடியுரிமை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு...

இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடை அதிபரிடம் ஒப்படைப்பு

கொழும்பு: ஜப்பான் வழங்கிய நன்கொடை... இலங்கை காவல்துறை திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பானிய அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115...

சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயல்படுவதால் இங்கு வந்திட்டாராம்

கொழும்பு: பட்டினியை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தனது உயிருள்ளவரை அவருடன் செயல்பட உள்ளதாக கூறி ஐக்கிய மக்கள் சக்தியில் எம்.பி, சந்திம வீரக்கொடி...

ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு: மழை பெய்யும் சாத்தியம்... வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

மட்டக்களப்பில் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கொழும்பு: இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் மட்டக்களப்பு...

உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பு… இலங்கை வெளிவிவகார அமைச்சர் தகவல்

கொழும்பு: எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கடன் உத்தரவாததிற்காக தற்போது...

மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்

கொழும்பு; தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்... மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும்… எம்.பி. சாணக்கியன் வருத்தம்

இலங்கை: இருள் தினமாகும்... இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]