May 8, 2024

ஈழத்தமிழ் செய்தி

தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு

கொழும்பு: வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம்...

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த தீர்ப்பின் தகவல்

கொழும்பு: நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே சபாநாகர் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள தீர்ப்பை சபைக்கு...

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கை

கொழும்பு: க்யூ ஆர் முறைமையை பின்பற்றதாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை...

நன்னடத்தை காரணமாக இன்று 19 கைதிகள் விடுதலை

கொழும்பு: சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் இன்று (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்பட உள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும்...

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

கொழும்பு: நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான...

உணவகத்திற்கு அபராதம் விதிப்பு… வடைக்கும் பூச்சி இருந்த சம்பவம்

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் வடைக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உணவகத்திற்கு 60 ஆயிரம் ரூபாயும் உணவகத்தின் சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் நீதிமன்றினால் அபராதமாக...

ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம்… சபாநாயகர் திட்டவட்டம்

இலங்கை: பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

கொழும்பு:  சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 2 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில்...

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பலுக்கு வரவேற்பு

கொழும்பு: உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த இந்திய கடற்படை கப்பலை இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய கடற்படையின் INS டெல்லி கப்பல் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]