April 27, 2024

ஈழத்தமிழ் செய்தி

புதிய கொரோனா விதிமுறைகள் அவசியமில்லை… சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்

இலங்கை: இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற...

மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் என தகவல்

இலங்கை: இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....

உயர்தரப் பரீட்சைக்கு தேவையான அடிப்படை நடவடிக்கை முன்னெடுப்பு

கொழும்பு: கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப்...

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்த தகவல்

கொழும்பு: இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையுடன் தூசி துகள்களின் பரவல் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம்...

ஐ,தே.கட்சிக்கும், இ.தொ.காங்கிரசிற்கும் இணக்கப்பாடு; உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

கொழும்பு: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான...

அமைச்சராக பதவியேற்றுள்ள ஜீவன் தொண்டமானுக்கு வாழ்த்து

கொழும்பு: அபிவிருத்தி அமைச்சரானார்...நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்...

ஒன்பது மணிநேரம் தண்ணீர் வராது… கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

கொழும்பு: கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 9 மணி நேரத்திற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) காலை...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை: கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும்...

கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை

கொழும்பு:  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏதேனும் காரணங்களைக்கூறி அரசாங்கம் பிற்போட முயற்சிக்குமானால், மக்களுடன் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு

கொழும்பு: வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]