May 7, 2024

ஈழத்தமிழ் செய்தி

உரக்கப்பல் இலங்கைக்கு வர உள்ளதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

கொழும்பு: 36 ஆயிரம் மெட்ரிக் டன் அடங்கிய உரக்கப்பல், நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த கப்பல் வரும் 17ம் திகதி கொழும்பு...

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு

கொழும்பு: இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள்...

தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை… ஏப்.25ல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடிவு

கொழும்பு: தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை... உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை...

கொடுப்பனவு வழங்கலை… நாடாளுமன்றத்தில் பால், முட்டைக்கு தட்டுப்பாடு

கொழும்பு: தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது... நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே...

பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்க திட்டம்

கொழும்பு: நீக்குவதற்கு தீர்மானம்... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல் பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக...

தேர்தல் திணைக்களமும் மக்களை ஏமாற்ற கூடாது என கண்டனம்

கொழும்பு: மக்களை ஏமாற்றும் வேலை... அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின்...

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவு

கொழும்பு:   வரலாற்று பிரசித்திபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது. கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், நேற்று...

வட்டி வீதங்களை உயர்த்தும்  இலங்கை மத்திய வங்கி… சர்வதேச நாணயம் பாராட்டு

கொழும்பு:  கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு, சர்வதேச நாணயநிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக,இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்...

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு: இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6 ஆயிரத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]