May 18, 2024

ஈழத்தமிழ் செய்தி

விடைத்தாள்கள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

கொழும்பு: விடைத்தாள்கள் திருத்தும் பணிகள்... உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம்,...

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவேந்தல் 

கொழும்பு: நினைவேந்தல் நிகழ்ச்சி... உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய...

ஆசிரியர்களுக்கு அதிபர் ரணில் எச்சரிக்கை விடுத்தார்

கொழும்பு: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை... பிள்ளைகளின் கல்வியைப் பணயமாக்க ஆசிரியர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இழுபறி நிலையில்,...

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவல்… அனைத்து ஆபரேஷன்களும் இடை நிறுத்தம்

கொழும்பு:. தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர்...

அவருக்கு கொடுத்தா… இவருக்கும் கொடுக்கணும்; ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தல்

கொழும்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை... ராஜித சேனாரத்னவிற்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தினைச் சேர்ந்த ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

இலங்கையில் மே தின பேரணிகளை பிரமாண்டமாக நடத்த பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானம்

கொழும்பு: பிரமாண்டமாக நடத்த முடிவு... மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு...

தினமும் 3 லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்க வைத்தியசாலை பணிப்பாளர் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம்: 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்... தினமும் மூன்று லிட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள...

வரும் 25ம் தேதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

கொழும்பு: எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு...

அதிவேக நெடுஞ்சாலைகள் அள்ளி தந்த ரூ.35 மில்லியன் வருவாய்

கொழும்பு: அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நேற்று 35 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்காக...

கால்வாய் அமைக்க 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.,. இலங்கை எம்.பி., தகவல்

வவுனியா: கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு... வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]