May 4, 2024

ஈழத்தமிழ் செய்தி

தேர்தல், அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்

கொழும்பு: நம்பிக்கை இழந்து விட்டனர்... நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற தேசிய...

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து வாரம் முழுவதும் விமான சேவை

கொழும்பு: வாரத்தின் ஏழு நாட்களும் யாழ். விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

கொழும்பு: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் கவனமாக இருக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2023 இல் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின்...

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்

கொழும்பு: இவ்வருடத்திற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள இதுவரை வீடுகளுக்கு வரவில்லையென்றால், அதுபற்றி...

ஐ.நா. கூட்டத் தொடர் துணைத் தலைவராக இலங்கை தேர்வு

கொழும்பு: இலங்கை துணைத்தலைவர் ஆனது... ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான்...

கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடல்

கொழும்பு: கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு... கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்...

வார இறுதியில் ரோந்து: யாழ்ப்பாணம் போலீசார் திட்டம்

யாழ்ப்பாணம்:  யாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள போலிஸார் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்...

துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை: கடற்படை அதிகாரி தகவல்

கொழும்பு: கடற்படை அதிகாரி தகவல்... வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின்...

இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில்

கொழும்பு: நாட்டு மக்களுக்காக உரை... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

கொழும்பு: கலந்துரையாடினார்... இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் கலந்துரையாடியுள்ளார். தற்போதைய கடன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]