May 15, 2024

அண்மை செய்திகள்

ஒடிசா-ஒடியா மக்களுக்கே…! காங்கிரஸ் புதிய கோஷம்

புவனேஸ்வர்: ‘ஒடிசா ஒடியா மக்களுக்கே’’ என்ற கோஷத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் தொடர்ந்து 5 முறை...

கொச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்

திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் மஸ்கட்டிலிருந்து கடத்திய ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்....

முதல் முறையாக கார்கிலில் இரவில் தரையிறங்கிய ஹெர்குலஸ் விமானம்

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. கருடன் (கருட்) கமாண்டோ படை என்பது இந்திய விமானப்படையின்...

ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்… ஆந்திர அரசு ஆலோசகர் பேட்டி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம் என மாநில அரசு ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா கூறினார். ஆந்திர மாநில...

தேர்தல் ஆணைய குழு இன்று ஆந்திரா பயணம்

புதுடெல்லி: ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின்...

பஞ்சாப் அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்… பகவந்த் மான் நன்றி

சண்டிகர்: பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் மாநில அரசு பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்தும் செயலில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநில ஆளுநர்கள்...

இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு… காங்கிரஸ் துவக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அரசை வீழ்த்த 28 கட்சிகள் இணைந்து...

எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டி… சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பணமோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்...

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 90,000 பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளா: மகரஜோதி நெருங்கும் நிலையில் சபரிமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் ஜன.,15-ல் மகர ஜோதி தரிசனமும், அன்று அதிகாலை மகர...

பில்கீஸ் பானு வழக்கு… 11 குற்றவாளிகளை முன்விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவு ரத்து

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]