May 12, 2024

அண்மை செய்திகள்

புயல் பாதிப்பால் சிறு வணிகர்களுக்கு சிறப்பு வணிக கடன் திட்டம் இன்று தொடக்கம்

சென்னை: சிறப்பு வணிக கடன் திட்டம்... சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சிறு வணிகா்களுக்கு சிறப்பு வணிகக் கடன் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை...

ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில் நிறைவு

உத்தரபிரதேசம்: ராமர் சிலை பிரதிஷ்டை... உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில்...

கரடியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு

மும்பை: சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு... தொடா்ந்து இரண்டு நாள்களாக ‘கரடி’யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, வியாழக்கிழமை ‘காளை’யின் பிடியில் வந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக்...

மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் செல்கிறார் டில்லி முதல்வர்

புதுடில்லி: குஜராத் செல்லும் டில்லி முதல்வர்... வரவிருக்கும் மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு டில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை (ஜனவரி...

48 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 24 லட்சம் போ் பயன்

சென்னை: 24 லட்சம் பேர் பயன்... தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்ட 48 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 24 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்....

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சிவசங்கர்...

மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யாதது வருத்தம் அளிக்கிறது: தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். மாநில அரசுக்கு மத்திய அரசு எந்தவித உதவியும்...

அமெரிக்காவில் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை தாக்கிய குற்றவாளி

அமெரிக்கா: நீதிபதியை தாக்கிய குற்றவாளி... அமெரிக்காவில், தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை குற்றவாளி தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதல் வழக்கில்...

1879 பறவை இனங்களை கொண்ட நாடு என பெருமையை பெற்ற பெரு

பெரு: உலகிலேயே 1,879 பறவை இனங்கள் கொண்ட நாடு என்ற பெருமையை பெரு நாடு பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில்...

ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது மாநில டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு

ஜெய்ப்பூர்: இன்று தொடங்குகிறது... மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் 58-வது மாநாடு, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், இன்று தொடங்குகிறது. இதில், காவல் துறை மற்றும் உள்நாட்டுப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]