தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம்: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை
நெல்லை: தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள புதர்கள் மற்றும் பாறைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால்...