April 28, 2024

அண்மை செய்திகள்

தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம்: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லை: தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள புதர்கள் மற்றும் பாறைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால்...

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..!!

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 8,000 போலீசார் மற்றும் போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து...

புத்தகக் கண்காட்சியில், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின பதிப்பகங்களின் இருப்பை உறுதி செய்யக் கோரி மனு

சென்னை: சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின பதிப்பகங்களின் இருப்பை உறுதி செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்பேத்கர் நூல்களை வெளியிடும்...

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு

சென்னை: கிறிஸ்மஸ் முடிந்து பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை...

வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் முதலிடம்

உலகம்: இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து ஈட்டிய தொகையை...

ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும்: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஆதித்யா-எல்1 என்ற சூரிய ஆய்வு...

சந்திரபாபுநாயுடுவின் மகனை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனு

திருமலை: ரெட் புக் என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகன் லோகேஷை கைது செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில்...

முக்கிய நகரங்களில் ஜனவரி 6-ம் தேதி முதல் அயோத்திக்கு விமான சேவை

சென்னை: சென்னை, டெல்லி, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் விமான சேவை வழங்கப்படும். கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு...

மாநிலங்களுக்கு வரி பகிர்வு… தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய...

மல்யுத்த சம்மேளனத்தின் மீதான அதிருப்தியால் பத்மஸ்ரீ விருதை திருப்பி தருவதாக வீரேந்திர சிங் அறிவிப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு சஞ்சய் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான அதிருப்தியால் பத்மஸ்ரீ விருதை திருப்பி தருவதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]