May 14, 2024

அண்மை செய்திகள்

ரூ.1,000 பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் விநியோகம்

சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி, சர்க்கரை, கரும்பு, பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு பொங்கலுக்கு,...

பொங்கல் பண்டிகைக்காக முன்பதிவில்லா 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக கடந்த செப்டம்பரில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விரைவாக...

விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம்… நடிகர் சங்கம் அறிவிப்பு

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித்...

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இல்ல விழாவில் தல தோனி

விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணியின் நடத்திர வீரர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் தனது அதிரடி ஆட்டத்துக்காக புகழ்பெற்றவர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பண்ட்,...

அத்திக்கடவு- அவினாசி திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சுமார் 30 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு-அவினாசி திட்டமாகும். இந்த திட்டப்பணிகள் 95...

தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல் துறை மோப்பநாயின் உடல் அடக்கம்

தமிழகம்: சிறு துரும்பைக் கூட துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான...

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,...

தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம்… முகேஷ் அம்பானி பேச்சு

சென்னை: தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்....

நீலகிரியில் பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட்

நீலகிரி: பஸ்சை நிறுத்துமாறு கைகாட்டிய பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு...

பிடிபட்டது நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை

நீலகிரி: பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]