April 28, 2024

அண்மை செய்திகள்

சபரிமலைக்குப் புறப்பட்டது தங்க அங்கி… வழியெங்கும் பக்தர்கள் வரவேற்பு

இந்தியா: மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி...

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறாரா பொன்முடி?

தமிழகம்: சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ள பொன்முடி, செந்தில் பாலாஜியைப் போலவே இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு...

பள்ளித் தோழியைக் கரம்பிடித்த சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே

இந்தியா: சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு அவரது பள்ளித் தோழியான நபாவுடன் நேற்று திருமணம் முடிந்த நிலையில், அது...

டெஸ்ட் போட்டியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்

இந்தியா:  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

மல்யுத்த சம்மேளன விவகாரம்… பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார் வீரேந்தர் சிங்

இந்தியா: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யூஎஃப்ஐ) புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளர்...

சுவிட்சர்லாந்தில் கோகைன் போதைப்பொருளுக்கு சட்டப்பூர்வ அனுமதி

பெர்ன்: பெர்ன் நகரில் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை. கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக...

அரசு ரகசியங்களைக் கசிய விட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு...

அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல்

அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர் கடந்த 2017 முதல் 2021 வரை குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் இருந்தார். கடந்த...

நடுவானில் கும்பலால் சித்ரவதையா… 303 இந்தியர்களுடன் தரையிறங்கிய விமானம்

துபாய்: துபாய் விமான நிலையத்தில் இருந்து 303 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மத்திய அமெரிக்க நாடானா நிகாரகுவா நாட்டிற்கு ருமேனியாவின் பிரபலமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது....

வரும் 27-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. வரும் 27-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் கடிதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]