April 28, 2024

அண்மை செய்திகள்

ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

புதுவை: புதுவை மாநிலத்தில் சிறு கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ப்ரிபெய்டு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கு அம்மாநிலத்தில்...

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்… அன்புமணி ஆவேசம்

தமிழகம்: கடந்த 16 மற்றும் 17ம் தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்...

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி.,...

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது… நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை : சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன்...

மக்களவையில் ஆங்கிலத்தில் பதிலளித்த அமைச்சர்… இந்தியில் பேச வற்புறுத்திய சபாநாயகர்

இந்தியா: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சரிடம் சபாநாயகர் இந்தியில் பதில் அளிக்குமாறு வற்புறுத்தியதும் அதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியை...

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளது… மாணிக்கம் தாகூர் விமர்சனம்

இந்தியா: இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். டிசம்பர் 13ம் தேதியன்று நடந்த மக்களவை பாதுகாப்பு மீறல்...

திருப்பதி கோயிலில் இலவச டோக்கன் பெறுவதற்கு குவிந்த மக்கள்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோயிலில் இலவச டோக்கன் பெறுவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. இன்று டோக்கன் கொடுக்கும் பணி தொடங்கவிருந்த நிலையில் மக்கள் அதிகரிப்பால் நேற்றிரவு முதலே...

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால்  பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சபரிமலையில் கடந்த வருடங்களை விட இந்த வருட மண்டல...

எம்பி-க்கள் இடைநீக்கம்… ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி போராட்டம்

இந்தியா: நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் குதித்து வண்ணப் புகை குப்பிகளை வீசினர். இந்த பாதுகாப்பு மீறல் குறித்து உள் துறை அமைச்சர்...

கேரளாவில் 265 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

கேரளா: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]