April 29, 2024

அண்மை செய்திகள்

சைபர் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க ஆர்.பி.ஐ. முடிவு

புதுடில்லி: சைபர் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. சைபர் மோசடிக்கு பயன்பட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க...

தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்

புதுடில்லி: குழப்பத்தை ஏற்படுத்தும்... தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்...

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது

கொழும்பு: இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர்...

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து இன்று காங்கிரஸ் அறிவிப்பு?

புதுடில்லி: அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை...

சந்தேஷ்காளி விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு

மேற்குவங்கம்: மேல்முறையீடு... சந்தேஷ்காளி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு...

சுற்றுலாப்பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த வெனிஸ் நகர நிர்வாகம் எடுத்த முடிவு

இத்தாலி: சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த வெனிஸ் நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. இத்தாலியில் உள்ள பிரபல சுற்றுலா நகரமாக வெனிஸ் விளங்குகிறது. ஏரிகளால்...

விசித்திர வடிவமைப்புடன் சென்ற கார்… அமெரிக்கா மக்கள் வியப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை...

தடையில்லா மின் விநியோகம் … தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று...

பேருந்து நிற்காமல் போயிடிச்சா !!அப்போ இந்த எண்ணுக்கு புகார் பண்ணுங்க..

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 2800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 30...

அரசு வெப்பத்தில் இருந்து மக்களை காக்க குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு

சென்னை : தமிழகத்தில் இம்மாதம் தொடக்கம் முதல் உள்மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]