May 15, 2024

அண்மை செய்திகள்

தேர்தல் மூலம் நாட்டின் தலைவிதியை மாற்றுங்கள்: அகிலேஷ் யாதவ் அழைப்பு

லக்னோ: லோக்சபா தேர்தல் மூலம் நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டும் என சமாஜ்வாதி கட்சியினருக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்...

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மோடி மீண்டும் பிரதமராக நீடிப்பார்: கேஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில்

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக நீடிப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரச்சாரம் ஒன்றில் பேசிய...

அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வெளியிட்ட வீடியோ

சென்னை: பிறந்தநாள் கொண்டாடிய அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான...

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடக்கம்… கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நாளை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகள் எந்த குரூப்பை...

மோடி மற்றவர்களுக்கு எதிராக எதையும் பேசுவார்: சரத் பவார் தாக்கு

பீட்: பிரதமர் மோடி விமர்சனத்தை ஏற்க முடியாது, மற்றவர்களுக்கு எதிராக எதையும் பேசுவார் என்று சரத் பவார் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரில் நேற்று...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி,...

டிஎன்பிஎஸ்சி: வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான ரிசல்ட் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தோட்டக்கலை அலுவலர்...

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருத்தேர் விழா

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் 1007-வது அவதார உற்சவத்தில் முக்கிய விழாவான திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்...

நாளை முதல் நாகை-இலங்கை இடையே கப்பல் சேவை..!!!

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் இன்று நாகை செல்கிறது. இதைத்...

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14-ம் தேதி வெளியீடு.!!

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6-ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]