May 19, 2024

அண்மை செய்திகள்

சீனாவில் மூடு பனியால் 200க்கும் அதிகமான கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

சீனா: மூடுபனி காரணமாக சீனாவின் முக்கிய பகுதியில் 200 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா...

‘பொன்னியின் செல்வன்’ பாகம் இரண்டு வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியீடு

சென்னை: பல வருட முயற்சிக்குப் பிறகு, மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற வரலாற்றுப் நாவலை மணிரத்னம் உருவாக்கினார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி,...

‘மாமனிதன்’ திரைப்படம் மேலும் 4 விருதுகளை அள்ளியது

சென்னை: சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாமனிதன்’. இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் முதன்முறையாக இணைந்து இப்படத்திற்கு...

உடற்பயிற்சியுடன் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடல் எடைகுறைய வாய்ப்பு

புதுடெல்லி: டெல்லி போலீசில் மெட்ரோ போலீஸ் துணை கமிஷனராக இருப்பவர் ஜிதேந்திர மணி (வயது 45). 24 வயதில் போலீஸ் பணியில் சேர்ந்தார்.அப்போது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர...

பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்றவேண்டும்

புதுடெல்லி: ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்-7 வைரஸ் தான் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 4 பேர் இந்த புதிய வகை...

‘மக்களை தேடி மருத்துவம்’ 60 வயது மூதாட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆகஸ்ட் 5, 2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சமணா பள்ளியில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரையின் போது பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

புதுடெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் டெல்லியில் யாத்திரையின் போது பல இடங்களில் பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து,...

மெஸ்ஸியின் அர்ஜென்டினா ஜெர்சியுடன் டோனியின் செல்ல மகள்

ராஞ்சி: கால்பந்து சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான மெஸ்சி, டோனியின் செல்ல மகள் ஷிவாவுக்கு தனது கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்சியை அனுப்பியுள்ளார். இதனை ஷிவா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

2022 ஆண்டுக்கான ICC யின் 3 விருதுகள்

துபாய்: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீசார் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகள்-போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

சென்னை:சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போலீசார் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:- புத்தாண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]