May 19, 2024

அண்மை செய்திகள்

நசரத்பேட்டை ஊராட்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை!

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பா தெருவில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால்,...

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

சென்னை: புத்தாண்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2022ஆம் ஆண்டு முடிவடைந்து 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ள...

ஆங்கில புத்தாண்டு : டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

சேலம்: தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்பனை...

ஐ.எம்.எப். நிதி கிடைத்தால் இலங்கை இரண்டு ஆண்டுகளில் பழைய நிலைக்கு திரும்பும்

திருப்பத்தூர்: இலங்கை முன்னாள் முதலமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மற்ற நாடுகளை விட...

நயாகரா நீர்வீழ்ச்சி பனியில் உறைவு

நியூயார்க்;அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் வெப்பம் பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக வீடுகள், கட்டிடங்கள்,...

ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா : 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸை...

திருப்பதி இலவச தரிசன டோக்கன் பெறாத பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: கடந்த வாரம் பெய்த தொடர் மழை மற்றும் கடும் பனி காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது மழையின்றி...

முதலமைச்சர் இன்று திருச்சி பயணம்

சென்னை: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி சென்றார். காலை, அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்....

கேரளாவில் பரபரப்பு – என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருவனந்தபுரம்: பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட்...

பொங்கல் சிறப்பு ரயில்களில் அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது

சென்னை: சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]