May 6, 2024

அண்மை செய்திகள்

கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் இருந்த இடத்தில் மு.க. ஸ்டாலின்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ராஜ்யசபா திமுக குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்றார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறை...

ஆவடியில் விளையாட்டு மைதானம் – அமைச்சர் உதயநிதி

அம்பத்தூர்: தமிழக அமைச்சரவை கடந்த 14ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி...

ராகுல் காந்தி- சரிதா நாயர் வழக்கில் சரிதாவிற்கு எதிராக தீர்ப்பு-சரிதாவிற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம்

திருவனந்தபுரம்:காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர்...

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு

சென்னை: நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செப்டம்பர் 15ஆம்...

சீனா பொருட்கள் வாங்குவதை இந்தியா தவிர்ப்பு -உள்ளூர் வட்டார அமைப்பு ஆய்வின் முடிவு-

சீனா:2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும், 40 சீன ராணுவ...

இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமிதம்

புதுடெல்லி: பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதற்கிடையில், சீனா போருக்கு தயாராகும் போது...

சபரிமலையில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக, கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டு மண்டல பூஜை வெகு...

வாரிசு என்று காட்டியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது – அமைச்சர் கே.என். நேரு

சேலம்: சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழகத்தை...

பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் இளம் வீரர் அறிமுகம்

கராச்சி: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ராவல்பிண்டி, முல்தான் ஆகிய இடங்களில் நடந்த...

கூடலூர் மற்றும் பந்தலூர் கோழி பண்ணைகளில் ஆய்வு

ஊட்டி: கேரளாவின் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, அரசு உத்தரவின் பேரில், சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் கோட்டயம், ஆலப்புழா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]