மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்கள்
மதுரை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், இந்தியில் பேசச் சொல்லி மதுரை விமான நிலையத்தில் பெற்றோரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக விமான நிலைய அதிகாரிகள்...
மதுரை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், இந்தியில் பேசச் சொல்லி மதுரை விமான நிலையத்தில் பெற்றோரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக விமான நிலைய அதிகாரிகள்...
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது...
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை...
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும்...
புதுடெல்லி: தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி டெல்லி வந்தடைந்த யாத்திரை...
புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா குடியரசுக்கு நாளை (29ம் தேதி) முதல் ஜனவரி 3ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார் என...
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது அனைத்து பெட்டிக்கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டு விட்டது. 5 ரூபாய்க்கு பழம் வாங்கினால் கூட...
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கட்சி...
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. மண்டல பூஜையில் பங்கேற்பதற்காக...
சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின்...