May 19, 2024

அண்மை செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்கள்

மதுரை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், இந்தியில் பேசச் சொல்லி மதுரை விமான நிலையத்தில் பெற்றோரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக விமான நிலைய அதிகாரிகள்...

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நிலை சீராக உள்ளது

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது...

பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை...

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும்...

இந்திரா காந்தி ‘குங்கி குடியா’ என்று அழைக்கப்பட்டார்

புதுடெல்லி: தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி டெல்லி வந்தடைந்த யாத்திரை...

அமைச்சர் ஜெய்சங்கர்-சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் அயோன்னிஸ் கசவுலைட் சந்திப்பு

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா குடியரசுக்கு நாளை (29ம் தேதி) முதல் ஜனவரி 3ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார் என...

இனி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது அனைத்து பெட்டிக்கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டு விட்டது. 5 ரூபாய்க்கு பழம் வாங்கினால் கூட...

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கட்சி...

சபரிமலை – கோவில் நடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. மண்டல பூஜையில் பங்கேற்பதற்காக...

‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’, ‘கையோடு கைகோர்ப்போம்’ என்ற மெகா பிரச்சாரம்

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]