May 27, 2024

அண்மை செய்திகள்

கடும் குளிர் காரணமாக 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் பனிபொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குளிர்காலம் நிலவி வரும் நிலையில் டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்,...

மத்திய அரசு திரும்பப் பெற்ற விவசாயச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரான ஆயுதம்-ராகுல் காந்தி

குருஷேத்ரா:ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற தேசிய நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது அரியானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நடந்து வருகிறது. ஜோடோ யாத்திரையின் போது...

பொங்கல் பண்டிகையையொட்டி கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம்… அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைக்கிறார்

சென்னை, 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு இரண்டு சீருடைகள் வழங்கவும், அர்ச்சகர்/பட்டாச்சாரியார்/பூசாரி பதவிகளில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு பருத்தி...

சென்னையில் போகிப்பண்டிகையின் போது கழிவுகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

சென்னை: சென்னையில் போகிப்பண்டிகையின் போது வீடுகளில் இருந்து பழைய துணிகள், டயர்கள் மற்றும் பிற கழிவுகளை தெருவில் வீசி எரிப்பது வழக்கம். இதனால் கடும் புகை மூட்டம்...

ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சென்னை, தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கூடியது. அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவை கூட்டத்தொடர்...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் கருத்து அறிவீனமானது…பாஜக ஆவேசம்

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை...

சட்டசபை கூட்டம் : நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல்...

பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

கோவில்பட்டி: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோவில்பட்டி பகுதியில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. 25ம் எண் கொண்ட ஒரு மூட்டை ₹100க்கு விற்கப்படுகிறது....

கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் கடமைகளை ஏற்கலாம்

தூத்துக்குடி: சட்டசபையில் பேச கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை...

‘நம்ம தலைவர் நம்ம முதல்வர்’ கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]