1000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள்… கல்வி அமைச்சர் தகவல்
கொழும்பு: இணைய வசதிகள்... 100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை...
கொழும்பு: இணைய வசதிகள்... 100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை...
கொழும்பு: இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை...
சென்னை: அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர்...
சென்னை: இனிப்புகளில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த தாள்களை பெரும்பாலும் பிரிக்க முடியாது, அப்படியே தான் சாப்பிடுவோம். ஆனால் இது எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதனால் ஏற்படும் ஆபத்துகள்...
சென்னை: தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு களைப்பாக வரும் போது ஐஸ் வாட்டர் குடித்தால் அடடா என்று...
சட்டோகிராம்: இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள்...
திருப்பதி: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் தமிழகத்திற்குள் இருந்தது. ஆந்திர வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன....
அஜ்மீர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மோடியை குஜராத்தின் கசாப்புக்...
சென்னை: சென்னை சேதுப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான...
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு...