June 18, 2024

அண்மை செய்திகள்

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற படத்தில் ராஷி கண்ணா

மும்பை: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர்...

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகளின் பராமரிப்புக்கும் கொடுக்கணும்

சென்னை: பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் நாம் முகத்திற்கு எந்த அளவு...

தமிழகத்தில் வாக்குகளை முன்கூட்டியே என்ன கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் அதிக இடைவெளி உள்ளதால், தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, சென்னை...

இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ்தரப்பு மனு

புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், சென்னை...

வேலைக்காக மலேசியா சென்ற தமிழருக்கு நடந்த கொடுமை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதெரசலூரை சேர்ந்தவர் மணவாளன் (46). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மலேசியா சென்றார். சரியான...

இந்தியாவிலேயே கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கடந்த 3 மாதத்தில் மட்டும் கேரளாவில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது...

பெண்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும் பவுர்ணமி பூஜை

சென்னை: பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத...

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை தருவதாக பொய் கூறியது ஏன்..? ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 2014 மக்களவை தேர்தலின்...

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் செய்ய வேண்டிய பூஜை

சென்னை: குழந்தை பாக்கியம் பெற என்ன பூஜை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். சித்திரை மாத பவுர்ணமி அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம்...

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கு ஏப்.9 வரை நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கவிதாவை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]