வாரணாசி விரைவுச்சாலையை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெடுஞ்சாலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தார். அப்போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருடன் இருந்தார். இன்று...
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெடுஞ்சாலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தார். அப்போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருடன் இருந்தார். இன்று...
சென்னை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஏற்பாட்டில் இரண்டு நாள் ஐடி உச்சிமாநாடு “யுமாஜின் டிஎன்” சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது....
இந்தியா: பாரத் ஜிபிடி குழுமம் என்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆதரவுடன், இந்தியாவின் பல்வேறு ஐஐடி நிறுவனங்களின் பின்புலத்தில் இயங்குவது. ஏஐ புரட்சிக்கு ஈடுகொடுத்து...
இந்தியா: கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும், அதன் முதன்மை தயாரிப்பான பிக்சல் 8 போன்கள் 2024-ம் ஆண்டில் கிடைக்கும் எனவும் கடந்த அக்டோபரில்...
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஒடிஸியஸ்’ விண்கலம் இன்று அதிகாலை நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியது. ஒடிஸியஸ் லேண்டரில் இருந்து முதற்கட்ட...
மாஸ்கோ: உக்ரைனின் அவிடிகா பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி வரும் 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் போர்...
போலந்து: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அண்டை நாடும்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நீண்ட இழுபறிக்கு பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. அங்கு ஷெபாஸ் ஷெரீப் விரைவில் பிரதமராக பொறுப்பேற்கிறார். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி நாடாளுமன்ற...
மகாராஷ்டிராவில் உள்ள பிரபல மெக்டொனால்டு கிளையின் உரிமம் சீஸ்க்கு பதிலாக காய்கறி எண்ணெயை கலந்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதற்காக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் வெஸ்டர்ன் உணவுகள் இந்தியாவில்...
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து விட்டதாகவும், தனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய...