May 5, 2024

அண்மை செய்திகள்

பெண் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகளில் கழிவறை வசதி செய்து தர கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுவிநியோக திட்டம் ரேஷன்...

14 மாதங்களில் 30 செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது இன் ஸ்பேஸ்

புதுடெல்லி: இந்திய விண்வெளி மேம்பாட்டு நிறுவனமான இன் ஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியாண்டின் கடைசியிலும் அடுத்த நிதியாண்டிலும் ஸ்கைரூட் மற்றும் அக்னிகுல் ஆகிய தனியார்...

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துள்ளார். திருப்பதி வெங்கடாசலபதி திருவுருவ சிலையை ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு...

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

இந்தியா: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். இது குறித்து...

சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக காங்கிரஸ் நிறைவேற்றும்… மல்லிகார்ஜுன கார்கே உறுதி

இந்தியா: சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக காங்கிரஸ் நிறைவேற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; இப்போது எல்லாம்...

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ரூ.96 ஆயிரம் கோடிக்கு ஏலம்… அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா: 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300...

கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை செப்பனிட நிதி ஒதுக்க விஜய் வசந்த் கோரிக்கை

இந்தியா: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருப்பதால் அவற்றை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் என எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்....

மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு..?

இந்தியா: நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நாடே எதிர்கொக்கி காத்திருக்கும் நாடாளுமன்ற மக்களவைப்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே...

நாடு முழுவதும் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் பா.ஜ.க.வுக்கு 55 சதவீதம்

இந்தியா: நாடு முழுவதும் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதம் பா.ஜ.க.வுக்கு சென்றுள்ளன. அரசியல் கட்சி அமைப்புகளுக்கு பல்வேறு நிறுவனங்கள், தனிநபர் நன்கொடை வழங்குவார்கள். இதை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]