பெண் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகளில் கழிவறை வசதி செய்து தர கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுவிநியோக திட்டம் ரேஷன்...
சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுவிநியோக திட்டம் ரேஷன்...
புதுடெல்லி: இந்திய விண்வெளி மேம்பாட்டு நிறுவனமான இன் ஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியாண்டின் கடைசியிலும் அடுத்த நிதியாண்டிலும் ஸ்கைரூட் மற்றும் அக்னிகுல் ஆகிய தனியார்...
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துள்ளார். திருப்பதி வெங்கடாசலபதி திருவுருவ சிலையை ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு...
இந்தியா: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். இது குறித்து...
இந்தியா: சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக காங்கிரஸ் நிறைவேற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; இப்போது எல்லாம்...
இந்தியா: 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300...
இந்தியா: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருப்பதால் அவற்றை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் என எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்....
இந்தியா: நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நாடே எதிர்கொக்கி காத்திருக்கும் நாடாளுமன்ற மக்களவைப்...
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே...
இந்தியா: நாடு முழுவதும் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதம் பா.ஜ.க.வுக்கு சென்றுள்ளன. அரசியல் கட்சி அமைப்புகளுக்கு பல்வேறு நிறுவனங்கள், தனிநபர் நன்கொடை வழங்குவார்கள். இதை...