May 3, 2024

அண்மை செய்திகள்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை பிரமாண்டமாக நடந்தது

சென்னை: மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை பிரமாண்டமாக தொடங்கியது. ஸ்ரீகாந்த் நடித்த 'எக்கோ' படத்தை இயக்கிய நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை...

எளிய முறையில் ஆரஞ்சு ஸ்குவாஷ் செய்முறை!!!

சென்னை: வெயில் காலம் வந்திடுச்சு... குழந்தைகளுக்கு குளிர்பானம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆரஞ்சு ஸ்குவாஷ் எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்

சென்னை: நாம் சிக்கனை வைத்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம். தேவையானப் பொருட்கள் சிக்கன் துண்டுகள் -...

கிரிக்கெட் மூலம் இந்த காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை பதிவு செய்துள்ளது லால் சலாம்: நடிகர் விஷ்ணு விஷால் கருத்து

சென்னை: லால் சலாம் படம் இந்த காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக பதிவு செய்திருக்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அந்த படத்தில் சூப்பர்...

சென்னையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றிற்கு அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி...

சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையிலும், காத்திருப்பு மண்டபத்திலும் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி...

பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ…ஜெயக்குமார் விமர்சனம்

கள்ளக்குறிச்சி: பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான...

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள்.. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுற்றறிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பதவியேற்ற காலத்தில் இருந்தே முறைகேடுகள் பலவகையில் நடந்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் ஆசிரியர் சங்கம், நிர்வாக...

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓவை கைது செய்தது சட்டவிரோதம்.. மும்பை ஐகோர்ட் கருத்து

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ...

மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]