May 3, 2024

அண்மை செய்திகள்

ஒன்றிய அமைச்சரை தவறாக பேசவில்லை… திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விளக்கம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரை தவறாக பேசவில்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு...

வெள்ள நிவாரணம் குறித்து பேசிய போது ஒன்றிய அமைச்சர் குறுக்கீடு… டி. ஆர். பாலு ஆவேசம்

டெல்லி: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனித்ததாக உள்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பிற மாநிலங்களில் வெல்ல பாதிப்பை சென்று...

திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டம்

திருப்பதி : திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என எஸ்பி...

சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்

சென்னை: சௌந்தர்யா நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் மகள்களான...

காட்டன் உடையில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: உடைகள் என்பது அவரவர் நாட்டு வெட்ப நிலைக்கு ஏற்றார் போலவும், பணிபுரியும் வேலைக்கு ஏற்றார் போலவும் தான் ஆதிகாலத்தில் உடுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பேஷன்...

மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில்...

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பதில் கூறிய ரவீனா

சென்னை: நடிகை ரவீனா தாஹா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் குக் வித் கோமாளி சீசன் 5-இல் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு...

நிதி குற்றங்கள் தொடர்பான வழக்கு… சாம்சங் நிறுவன தலைவர் விடுதலை

சியோல்: உலக புகழ்பெற்ற சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியின் தலைவர் லீ ஜே யோங்(56). 2015ம் ஆண்டு சாம்சங் சி அண்ட் டி நிறுவனம் செய்ல் என்ற நிறுவனத்துடன்...

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் மே 10க்குள் வெளியேறும்… அதிபர் முய்சு தகவல்

மாலத்தீவு: மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்தார். மாலத்தீவு நாடு நீ்ண்ட காலமாக...

வெள்ளத்தில் தத்தளிக்கும் லிபியா… வீடுகளை காலி செய்யும் மக்கள்

ஸ்லிட்டன்: பருவநிலை மாற்றத்தால் ஆங்காங்கே நிலத்தடி நீர் வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழலில், லிபியாவில் குறிப்பிட்ட பகுதி மக்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் வீடுகளை காலி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]